தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கேரளத்தில் பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

கேரள மாநிலம் முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 34 பள்ளி கட்டடங்களை முதல்வர் பிணராயி விஜயன் புதன்கிழமை திறந்து வைத்தார்.

News image
Updated On :9 செப்டம்பர் 2020, 4:15 pm

PTI

கேரள மாநிலம் முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 34 பள்ளி கட்டடங்களை முதல்வர் பிணராயி விஜயன் புதன்கிழமை திறந்து வைத்தார்.

கட்டடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து பேசிய பிணராயி, 

கேரள முழுவதும் மேலும் 22 பள்ளிக் கட்டடங்களைக் கட்டிக் கொண்டுள்ளோம். அதில் 14 கட்டடங்களின் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. பொதுக் கல்வியின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக மேலும் 250 பள்ளிக் கட்டடங்களைக் கட்டவுள்ளோம்.

புதிய கேரளத்தை உருவாக்க கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் உதவியுடன் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு பள்ளிக்கு ரூ. 5 கோடி செலவிடும் பொது வித்யபயாச சமிரஷனா யஜ்னம் (பொதுக் கல்வியைப் பாதுகாக்கும் பணி) திட்டத்தில் 34 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு சிறப்பான பெயர் உள்ளது, அதைப் பாதுகாக்க அரசு பாடுபடும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.