நரிக்குடியில் ஓட்டுநரால் கடத்தப்பட்ட கார்: ஒரு மணிநேரத்தில் மீட்ட காவல்துறை
நரிக்குடியில் கார் ஓட்டுநரால் கடத்தப்பட்டகாரானது, அருப்புக்கோட்டை நகர் காவல்துறை ஆய்வாளர் பாலமுருகனின் துரித நடவடிக்கையால், செவ்வாய்க்கிழமை இரவு கல்லூரணி கிராமத்தில் பிடிபட்டது.










