கேரளத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 12,250 படிப்பு அறைகள்
கேரளம் முழுவதும் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 12,250 மாணவர்களின் வீடுகளில் படிப்பு அறைகள் கட்டும் திட்டத்தின் முதல் கட்டத்தை கேரள முதல்வர் சனிக்கிழமை அறிமுகம் செய்தார்.










