தில்லியில் கரோனா பாதித்த 400 குழந்தைகள் வீடு திரும்பினர்
தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பியதாக திங்கள்கிழமை தெரிவித்தனர்.

லோக் நாயக் பிரகாஷ் நாராயன் மருத்துவமனையின் குழந்தைகள் கரோனா சிறப்பு பிரிவு









