ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மகாராஷ்டிரத்திலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: பிகார் முதல்வர்

மகாராஷ்டிரத்தில் இருந்து பிகார் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News image

பிகார் முதல்வர் நிதிஷ் குமார்

Updated On :9 ஏப்ரல் 2021, 1:02 pm

மகாராஷ்டிரத்தில் இருந்து பிகார் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரம் உள்பட நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிகார் முதல்வர் இன்று வெளியிட்ட செய்தியில்,

கரோனா பரவல் காரணமாக பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றோம். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ரயில் மூலம் பிகார் வருபவர்களுக்கு ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.