பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தில்லியில் தண்ணீர் விநியோகம் பாதிப்பு: குடிநீர் வாரியம்

தில்லியில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட உள்ளதாக மாநில குடிரீந் வாரிய துணைத் தலைவர் ராகவ் சாதா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2021, 12:30 pm

தில்லியில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட உள்ளதாக மாநில குடிரீந் வாரிய துணைத் தலைவர் ராகவ் சாதா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,

தெற்கு, வடக்கு, மத்திய மற்றும் மேற்கு தில்லி ஆகிய பகுதிகளில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படவுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தில்லிக்கு போதுமான சுத்தகரிக்கப்பட்ட தண்ணீரை ஹரியாணா கொடுக்கவில்லை. ஆகையால் தில்லியில் தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.