கரோனா: மேற்கு வங்கத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் அதிகாரி அழைப்பு
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.








