ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லி மருத்துவமனை: 80% படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க உத்தரவு

தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 80 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 ஏப்ரல் 2021, 10:37 am

ANI

தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 80 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மற்றும் வார்டு படுக்கைகளில் 80 சதவீதத்தை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கி காலியாக உள்ள எண்ணிக்கையின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.