வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அதிகரிக்கும் கரோனா: ஹரியாணாவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

ஹரியாணாவில் நாளைமுதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் கடைகள் மூடவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

News image
ஹரியாணாவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
Updated On :22 ஏப்ரல் 2021, 9:51 am

DIN

ஹரியாணாவில் நாளைமுதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் கடைகள் மூடவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஹரியாணாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

அந்தவகையில் ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் வெளியிட்ட டிவிட்டரில்,

ஹரியானாவில் நாளை மாலை 6 மணி முதல் அனைத்து கடைகளும் மூடப்படும், அத்தியாவசியமற்ற அனைத்து கூட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் ஏதேனும் நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால் உரிய அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.