தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26 முதல் கரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
அதன்படி, திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் பங்குபெறுவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
திருமணங்களின் 50 பேருக்கு, இறுதி ஊர்வலங்களில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடானது, வரும் திங்கள்கிழமை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது,