தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிகார் தலைமைச் செயலாளர் கரோனாவுக்கு பலி

கரோனாவால் பாதிக்கப்பட்ட பிகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பலியானார்.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஏப்ரல் 2021, 8:57 am

ANI

கரோனாவால் பாதிக்கப்பட்ட பிகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பலியானார்.

கடந்த பிப்ரவரி மாதம் பிகார் மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அருண் குமாருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

இவர் இந்திய ஆட்சிப் பணியில் 1985ஆம் ஆண்டு தேர்வானவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.