தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

‘பினராயி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்’: நட்டா

கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
பாஜக தேசியத் தலைவர் நட்டா
Updated On :3 பிப்ரவரி 2021, 12:07 pm

ANI


கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கேரளம், தமிழகம், புதுவை உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கேரளத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள நட்டா திருவனந்தபுரத்தில் நடத்த கூட்டத்தில் பேசுகையில்,

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில், கேரள மக்களின் ஆதரவை பாஜக பெறப்போகிறது. தற்போது உள்ள அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளார்கள். இது ஊழல் நிறைந்த அரசு. 

முதல்வர் அலுவலகத்தின் தங்கக் கடத்தல் வழக்கு கேரள மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து மலையாள மக்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பினராயி விஜயன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். விசாரணை முடிவிற்கு வரும்போது மேலும் பல அமைச்சர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.