‘15 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது’: மத்திய அமைச்சர்
இந்தியாவிலிருந்து 15 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்(கோப்புப்படம்)








