கூட்டத்தில், திமுக வடக்கு மாவட்டச் செயலர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், குமரகுருபரராமநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, கோவில்பட்டி நகரச் செயலர் கருணாநிதி, ஒன்றியச் செயலர் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், மாவட்டப் பொறியாளரணி துணை அமைப்பாளர் பீட்டர், மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், மகளிரணி அமைப்பாளர் பிரேமாதுரைமுருகன், விவசாயத் தொழிலாளரணி மாநிலச் செயலர் சுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் சண்முகராஜ், ராமானுஜகணேஷ், ரமேஷ் உள்பட வடக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.