அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவு
தற்போதைய செய்திகள்
அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவு
அந்தமான் நிகோபர் தீவுகளில் திங்கள்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிகோபர் தீவுகளில் திங்கள்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், போர்ட் பிளேருக்கு தென்கிழக்கே 258 கிலோமீட்டர் தொலைவில் இரவு 7:43 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் பொருள்சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.