திருமங்கலம்: கண்மாயில் மூழ்கி தந்தை, இரு குழந்தைகள் சாவு
திருமங்கலம் பகுதியில் கண்மாயில் குளிக்கச்சென்ற லாரி டிரைவர் மற்றும் அவரது இரு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கண்மாயில் மூழ்கி உயிரிழந்த அழகர்சாமி, அவரது மகள் சங்கீதா, மகன் மகா முகேஷ்.









