எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தில்லியில் மீண்டும் திறக்கப்பட்ட சந்தைகள்

தில்லியில் இன்று முதல் சந்தைகளை மீண்டும் திறக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 7:07 am

DIN

தில்லியில் இன்று முதல் சந்தைகளை மீண்டும் திறக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் தேதி கரோனா விதிமுறைகளை மீறுவதாக லட்சுமி நகர் சுற்றுப்புற சந்தைகளை ஜூலை 5ஆம் தேதி வரை மூடப்படுவதாக தில்லி பேரிடர் மேலாண்மை குழு அறிவித்தது.

இந்நிலையில், ஜூலை 3ஆம் தேதி முதல் மெயின் பஜார், லட்சுமி நகர், கிஷன் குஞ் சந்தைகளை திறக்க அனுமதி அளித்துள்ளனர்.

மேலும், கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை வியாபாரிகள் சங்கம் மற்றும் வியாபாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும், மீறினால் குறிப்பிட்ட சந்தை மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தைகளில் உள்ள வியாபாரிகளுக்கு நடமாடும் பரிசோதனை மையம் மற்றும் தடுப்பூசி மையம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.