சீனாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹெனானில் 33 பேர் போ் பலி; 8 பேரை காணவில்லை
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த மழையால் சுமார் 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், வியாழக்கிழமை அதிகாலை 4 மணிவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை வெள்ளத்தில் மூழ்கிய ஷெங்ஷூ நகர சாலையைக் கடக்கும் நபா்.







