கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

தேமுதிகவுக்கு முரசு சின்னம்: தேர்தல் ஆணையம்

தேசிய முற்போக்கு திராவிட கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

News image
இந்திய தேர்தல் ஆணையம்
Updated On :10 மார்ச் 2021, 9:33 am

DIN

தேசிய முற்போக்கு திராவிட கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்து வருகின்றது.

இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவை மாநில தேர்தலில் போட்டியிட முரசு சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேமுதிக தொடங்கியதிலிருந்து முரசு சின்னத்தில் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.