6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குஜராத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

குஜராத்தில் புதிதாக கட்டிவரும் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் செவ்வாய்க்கிழமை பலியாகியுள்ளனர்.

News image
குஜராத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி
Updated On :23 மார்ச் 2021, 2:43 pm

ANI

குஜராத்தில் புதிதாக கட்டிவரும் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் செவ்வாய்க்கிழமை பலியாகியுள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை திடீரென்று கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் பலியாகியுள்ளனர், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.