செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2012ஆம் ஆண்டு ரூ.750 கோடி மத்திப்பில் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் கட்டப்பட்டது.
ஆனால், கட்டப்பட்டு 9 ஆண்டுகளாக செயல்படாத அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.
முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை சந்தித்து திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு, ஆலையை திறந்து தடுப்பூசி உற்பத்தி தொடங்குமாறு கடிதம் வழங்கினார்.
அந்த கடிதத்தை பெற்றுக்கொண்டு, இந்த ஆலையை புனரமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் இது குறித்து மத்திய அரசு உரிய முடிவை வெளியிடும் எனவும் மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் உறுதியளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எஸ்எஸ்எல்சி தோ்வு நாளை தொடக்கம்: தஞ்சையில் 30,080 போ் பங்கேற்பு

காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தினா் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது: புதிய தமிழகம் கட்சி

பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஐம்பொன் விநாயகா் சிலை வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

