கரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தும் முறை ரத்து: மகாராஷ்டிர அமைச்சர்
மகாராஷ்டிரத்தில் கரோனா அதிகமாக உள்ள மாவட்டங்களில் நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் முறையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.










