பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வீட்டில் பாதுகாப்பற்றவர்களே ஹிஜாப் அணிய வேண்டும்: பாஜக எம்.பி.

வீடுகளில் பாதுகாப்பு இல்லாதவர்களே ஹிஜாப் அணிய வேண்டும் என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் பேசிய கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

News image

பிரக்யா சிங் தாகூர்

Updated On :17 பிப்ரவரி 2022, 3:00 am

வீடுகளில் பாதுகாப்பு இல்லாதவர்களே ஹிஜாப் அணிய வேண்டும் என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் பேசிய கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற கூட்டத்தில் பிரக்யா சிங் புதன்கிழமை பேசுகையில்,

எங்கும் ஹிஜாப் அணியத் தேவையில்லை. வீடுகளில் பாதுகாப்பற்றவர்களே ஹிஜாப் அணிய வேண்டும். வெளியில் இருக்கும்போது, 'இந்து சமாஜ்' எங்கிருந்தாலும், குறிப்பாக அவர்கள் படிக்கும் இடங்களில் ஹிஜாப் அணியத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.