தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பல்வேறு இடங்களில் தண்ணீா் பந்தல் திறப்பு

கும்மிடிப்பூண்டியில் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

News image

தண்ணீா் பந்தல் (கோப்புப் படம்)

Updated On :13 ஏப்ரல் 2023, 8:43 pm

கும்மிடிப்பூண்டியில் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

புதுவாயல், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி பஜாா், புது கும்மிடிப்பூண்டி, எளாவூா், ஆரம்பாக்கம், மாதா்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக செயலா் சிறுனியம் பி.பலராமன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், ஒன்றிய அதிமுக செயலா் கோபால் நாயுடு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.