டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கட்டிலில் தூங்கியவர் பலி: காவல்துறை விசாரணை!

விவசாயி மர்ம மரணம்: காவல்துறை விசாரணை!

News image
உ.பி.யில் நொறுக்குத்தீனி வாங்கிச் சாப்பிட்ட 3 சகோதரிகள் பலி
Updated On :15 மார்ச் 2024, 12:09 pm

DIN

பிகார் மாநிலம் சமஸ்திபூரில் தன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயி அதிகாலை உயிரிழந்த நிலையில் குடும்பத்தாரால் பார்க்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹரீஸ்சந்திர ராய் (50) என்கிற விவசாயி அந்த கிராமத்திலேயே அதிக நிலங்கள் கொண்டுள்ளவர்.

இரவு தூங்க போகும்போது அவரை இறுதியாக பார்த்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை குடும்பத்தார் பார்க்கும்போது இரத்த வெள்ளத்தில் அந்த விவசாயி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயி தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.