ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேர்தல் குறித்து கருத்து: பாக்., முன்னாள் அமைச்சருக்கு கேஜரிவால் பதில்!

இந்திய மக்களவைத் தேர்தல் குறித்து, கருத்துக் கூறிய பாக்., முன்னாள் அமைச்சர் ஃபவாத் உசேனுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதிலளித்துள்ளார்.

News image
Updated On :25 மே 2024, 9:19 am

DIN

பாக்., முன்னாள் அமைச்சர் ஃபவாத் உசேன், தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களித்திருந்த புகைப்படத்தினைப் பகிர்ந்து, ”வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை அமைதி மற்றும் நல்லிணக்கம் தோற்கடிக்கட்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

பாக்., முன்னாள் அமைச்சரின் கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அரவிந்த் கேஜரிவால் ”நானும் எனது நாட்டுமக்களும் எங்களின் பிரச்னைகளைக் கையாளும் திறன் கொண்டவர்கள். பாகிஸ்தானில்தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று பதில் அளித்துள்ளார்.

மேலும், ”இந்தியாவில் தேர்தல் என்பது எங்களது உள்விவகாரம். பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது” என்றும் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.