தகவல் பெறும் உரிமைச் சட்ட நூல்களை ரூ.100 கட்டணத்தில் பெறலாம். இதுகுறித்து அறிவிப்பை அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளின் தொகுப்பு ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் தேவைப்படுவோர் அதனை, அண்ணா மேலாண்மை நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒரு புத்தகத்தின் விலை ரூ.100. தபால் அல்லது கூரியர் செலவுடன் சேர்த்து ரூ.136-க்குக் கிடைக்கும். அண்ணா மேலாண்மை நிலையம், சென்னை-28 என்ற முகவரிக்கு வரைவோலை (ANNA INSTITUTE OF MANAGEMENT, CHENNAI-28) அனுப்பி நூலைப் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


