தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுகவின் ஆறாவது விரலாக மாறி விட்டதா? தேர்தலில் தனித்துவம் பழங்கனவே தானா?
காங்கிரஸ் கட்சிக்கென்று தனியாக ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். அப்படியில்லாமல் எல்லா நேரங்களிலும் திமுகவின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்குமேயானால், காங்கிரஸ் என்று தனியாக ஒரு கட்சி எதற்கு?







