தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை

ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிஷி நோபுவுடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்போனில் பேசினார்.

News image
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
Updated On :22 டிசம்பர் 2020, 11:04 am

ANI

ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிஷி நோபுவுடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லிடப்பேசியில் பேசினார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட சுட்டுரையில் கூறியதாவது,

 “ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிஷி நோபுவுடன் தொலைபேசியில் பேசினேன். இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.

மேலும், இந்தியா - ஜப்பான் இடையேயான உலகளாவிய கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து பேசினோம்.” என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.