ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிஷி நோபுவுடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்போனில் பேசினார்.


ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிஷி நோபுவுடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லிடப்பேசியில் பேசினார்.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட சுட்டுரையில் கூறியதாவது,
“ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிஷி நோபுவுடன் தொலைபேசியில் பேசினேன். இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.
மேலும், இந்தியா - ஜப்பான் இடையேயான உலகளாவிய கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து பேசினோம்.” என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...