வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு: ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.









