முல்லை பெரியாறு அணையில் நாளை மறுநாள் துணைக்கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், முல்லை பெரியாறு அணையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வரும் வியாழக்கிழமை துணைக்கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.









