கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் தடுக்கப்பட்ட பகுதிகளுக்கு தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள விதிவிலக்குகள் எதுவும் பொருந்தாது அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று பரவியுள்ள நிலைமையைப் பொருத்து மத்திய நல்வாழ்வுத் துறையின் வழிகாட்டுதலின்படி பாதிக்கப்பட்ட மற்றும் தடுக்கப்பட்ட பகுதிகளை மாநில, மத்திய ஆட்சிப் பகுதி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் வரையறுக்கின்றன.
புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எதுவும் இந்தப் பகுதிகளில் நடைமுறைக்கு வராது.
அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து வேறெதற்காகவும் இந்தப் பகுதிகளுக்குள் யாரும் நுழையவோ, வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏற்கெனவே நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் வழக்கம் போல கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.
Related Article
ஊரடங்கு உத்தரவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
ஊரடங்கு நீட்டிப்பு: விவசாயம், தோட்டத்தொழிலுக்கு அனுமதி
கூரியர், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி: மத்திய அரசு
ஏப். 20 முதல் அனைத்து சரக்குப் போக்குவரத்துகளுக்கும் அனுமதி
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்
மருத்துவ சேவைகள், வங்கி சேவைகள் வழக்கம்போல இயங்கும்: மத்திய அரசு அறிவிப்பு
ஊரடங்கு: அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆயுள் பலம் அதிகரிக்க...

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?

சுவாமி மலையில் சித்திரைத் திருவிழா! கொடியேற்றத்துடன் துவக்கம்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


