ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மருத்துவ ஆக்ஸிஜன்: இருப்பு வைக்கும் காலம் குறைப்பு

இரும்பு ஆலைகளில் ஆக்ஸிஜன் இருப்பு வைக்கும் காலம் 3.5 நாள்களிலிருந்து அரை நாளாக குறைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 12:29 pm

DIN


இரும்பு தொழிற்சாலைகளில் மருத்துவ ஆக்ஸிஜனை இருப்பு வைக்கும் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

தங்கள் தேவைக்காக இரும்பு ஆலைகளில் ஆக்ஸிஜன் இருப்பு வைக்கும் காலம் 3.5 நாள்களிலிருந்து அரை நாளாக குறைக்கப்பட்டுள்ளது.

இரும்பு ஆலைகளில் மருத்துவ ஆக்ஸிஜன் இருப்பு காலத்தைக் குறைப்பதன் மூலம் விநியோகத்தை அதிகரிக்க இயலும்.

இரும்பு ஆலைகளில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக திரவ மருத்துவ ஆக்ஸிஜன்கள் குறைந்தது மூன்று நாள்களுக்கு இருப்பு வைக்கப்படும்.

ஆனால், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், இரும்பு ஆலைகளில் ஆக்ஸிஜன் அளவு இருப்பு வைக்கும் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.