நாடு முழுவதும் இதுவரை (ஆகஸ்ட் 3) வரை 47.85 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,908 பேருக்கு கரோனா தொற்று
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் இதுவரை மொத்தம் 47.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் புதிதாக 1,674 பேருக்கு கரோனா
இதில் முதல் தவணையாக 37.26 கோடி பேருக்கும், இரண்டாது தவணையாக 10.59 கோடி பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.