கிராம நிர்வாக அலுவலகத்தில் சாதிக் கொடுமை: கிராம நிர்வாக அலுவலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பு!
கோவை ஒட்டர்பாளையம் கிராமத்தில் கோபால்சாமி என்பவர் காலில் விழுந்து கிராம உதவியாளர் மன்னிப்பு கேட்கும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.













