தா்ப்பணம் கொடுப்பதற்கு தடை: மக்கள் வருகையின்றி வெறிச்சோடிய மேட்டூர் காவிரியாற்றங்கரை
ஆடி அமாவசையையொட்டி மேட்டூர் காவரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், வழிபாடுகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.












