பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட கால்வாய் கண்டெடுப்பு!
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் செங்கற்களால் கட்டப்பட்ட கால்வாய் போன்ற அமைப்பு வியாழக்கிழமை காலை வெளிக்கொணரப்பட்டுள்ளது.

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் வெளிக்கொணரப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கால்வாய் போன்ற அமைப்பு.









