பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாஜகவில் இணைந்த மேற்குவங்க முன்னாள் அமைச்சருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்த மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சா் ராஜீவ் பானா்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
ராஜீவ் பானா்ஜி
Updated On :1 பிப்ரவரி 2021, 11:27 am

ANI

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்த மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சா் ராஜீவ் பானா்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மாநில அமைச்சர் ராஜீவ் பானா்ஜி கடந்த சனிக்கிழமை தில்லியில் அமித் ஷா முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், அவருக்கு மேற்கு வங்கத்தில் ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பும், பிற பகுதிகளில் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பும், மத்திய ரிசர்வ் காவல் படையால் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.