மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கொச்சி விமான நிலையத்தில் 6 கிலோ ஹெராயின் பறிமுதல் 

கொச்சி விமான நிலையத்தில் 6 கிலோ அளவுள்ள ஹெராயினை கடத்தி வந்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த 32 வயதான அஷ்ரஃப் என்பவர் பிடிபட்டார். 

News image
கொச்சி விமான  நிலையத்தில்  ஹெராயின் பறிமுதல்
Updated On :12 ஜூலை 2021, 12:11 pm

DIN

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் 6 கிலோ அளவுள்ள ஹெராயினை கடத்தி வந்த டான்சானியா நாட்டைச் சேர்ந்த 32 வயதான அஷ்ரஃப் என்பவர் பிடிபட்டார். 

 இது பற்றி இந்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி,  தொலைவசதி வழி சிகிச்சையளிக்கும் மருத்துவ உதவியாளர் விசாயில் தான்சானியாவிலிருந்து  துபாய் வழியாக கொச்சி விமான நிலையம் வந்தார். அங்கு அவரை சோதனை செய்தபோது அவரது பையில் ஹெராயின் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.