நாட்டில் புதிதாக 38,949 பேருக்கு தொற்று; 542 பேர் உயிரிழப்பு
கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் கூறியுள்ளனா்.








