சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கில் தீ: தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம்
சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீ பிடித்தது மளமளவென பரவி குப்பைக்கிடங்கு முழுவதும் எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.












