கந்தர்வகோட்டை அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததை கண்டித்து விவசாயிகள், மக்கள் சாலை மறியல்
கந்தர்வகோட்டை அருகே செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திடீரென்று செயல்படாததை கண்டித்து விவசாயிகள், மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.










