தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வர தடை: கரோனா பரவல் எதிரொலி
கேரளம் மாநிலத்தில் தொற்றுநோய் பரவல் அதிகமாக உள்ளதால் தேனி மாவட்டம் அருகில் உள்ள புகழ்பெற்ற சா்வதேச சுற்றுலாத்தலமானதேக்கடியில் சுற்றுலா பயணிகள் வர சுற்றுலா மேம்பாட்டுக்கழகம் தடை விதித்துள்ளது.

தேக்கடி ஏரியில் படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள். (கோப்பு படம்)








