மும்பை மக்கள் அனைவரும் இரட்டை முகக் கவசம் அணிய வேண்டும். மும்பை மேயர் கைகூப்பி வேண்டுகோள்
மும்பை மக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முடிந்தால் இரட்டை முகக் கவசம் அணியுங்கள் என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.










