கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஜெயக்குமார்(கோப்புப்படம்)









