பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியது: வாடிக்கையாளர்கள் அவதி

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏர்டெல் நெட்வொர்க் சிக்கல் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

News image
ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியது: வாடிக்கையாளர்கள் அவதி
Updated On :19 ஜனவரி 2022, 2:48 pm

DIN

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏர்டெல் நெட்வொர்க் சிக்கல் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் புதன்கிழமை மாலை முதல் ஏர்டெல் செல்போன் சிக்னல் குறைபாடு ஏற்பட்டது. அலைபேசி அழைப்புகள் மற்றும் இணைய சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் நெட்வொர்க் குறைபாட்டிற்கு தொழில்நுட்ப சிக்கலே காரணம் எனத் தெரிவித்துள்ள அந்நிறுவனம் தற்போது சிக்கல் சரி செய்யப்பட்டுவிட்டதாக விளக்கமளித்துள்ளது.

எனினும் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக நெட்வொர்க் எடுக்காகதால் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.