கனமழை: தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை; ஆகஸ்ட் 5 வரை கனழை பெய்யக்கூடும் - ஐஎம்டி எச்சரிக்கை
கனமழையைக் கருத்தில் கொண்டு தலைநகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(ஆகஸ்ட் 1) விடுமுறை அறிவித்து தில்லி கல்வி அமைச்சர் அதிஷி உத்தரவிட்டார்.










