ராகுல், பிரியங்கா கேரளம் வந்தடைந்தனர்
கேரள மாநிலம் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் வியாழக்கிழமை (ஆக. 1) காலை 10.30 மணியளவில் கேரளம் வந்துள்ளனர்.

கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வயநாடு புறப்பட்ட ராகுல் மற்றும் பிரயங்கா காந்தி.









