தேசிய பேரிடராக அறிவிப்பார்! வயநாடு செல்லும் மோடி பற்றி ராகுல்!
பிரதமர் மோடி பேரழிவின் தீவிரத்தை நேரில் பார்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி - பிரதமர் மோடி









