சிவகங்கையில் எருமைகளை பலியிட்டு ரத்தம் குடித்து வழிபடும் நூதன திருவிழா!
சிவகங்கையில் காளி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிவகங்கை பழமலை நகர் காளி, மதுரைவீரன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற எருமை பலியிட்டு வழிபடும் நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள்.










